தற்போதைய செய்திகள்

போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் - 4 போலீசார் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பயங்கரம்

தந்தி டிவி
• பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • 8 முதல் 10 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியுள்ளனர். • இதில், போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. • கையெறி வெடிகுண்டுகள் மற்றும் மிஷின் கன்களை பயன்படுத்தி காவல் தலைமையகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. • இதில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், 15 போலீசார் காயம் அடைந்துள்ளனர். • இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு