தற்போதைய செய்திகள்

போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் - 4 போலீசார் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பயங்கரம்

தந்தி டிவி
• பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • 8 முதல் 10 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியுள்ளனர். • இதில், போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. • கையெறி வெடிகுண்டுகள் மற்றும் மிஷின் கன்களை பயன்படுத்தி காவல் தலைமையகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. • இதில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், 15 போலீசார் காயம் அடைந்துள்ளனர். • இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்