தற்போதைய செய்திகள்

தோனியை புகழ்ந்த பாக்.வீரர்

தந்தி டிவி

ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல்லில் மூன்று தொடர்களில் சென்னை அணியை வழிநடத்திய தோனி, இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடியிருக்கலாமா என வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தோனி நினைத்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியிருக்கலாம் எனவும், ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதுதான் தோனி ஸ்டைல் எனவும் புகழ்ந்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு ஐந்து கோப்பைகளை வென்றுகொடுத்தது அசாத்திய சாதனை என புகழ்ந்த அக்ரம், நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"