தற்போதைய செய்திகள்

தோனியை புகழ்ந்த பாக்.வீரர்

தந்தி டிவி

ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல்லில் மூன்று தொடர்களில் சென்னை அணியை வழிநடத்திய தோனி, இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடியிருக்கலாமா என வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தோனி நினைத்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியிருக்கலாம் எனவும், ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதுதான் தோனி ஸ்டைல் எனவும் புகழ்ந்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு ஐந்து கோப்பைகளை வென்றுகொடுத்தது அசாத்திய சாதனை என புகழ்ந்த அக்ரம், நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்