தற்போதைய செய்திகள்

நெல் கொள்முதல் விவகாரம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்...!

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22%ஆக உயர்த்த பரிந்துரை

மத்திய அரசுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்/"வடகிழக்கு பருவமழை காலத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நெல் மணியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்" நெல் சாகுபடி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தல், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%ல் இருந்து 19%ஆக உயர்த்தியது மத்திய அரசு, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் கோரிக்கை நெல் ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்