தற்போதைய செய்திகள்

நெல் கொள்முதல் விவகாரம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்...!

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22%ஆக உயர்த்த பரிந்துரை

மத்திய அரசுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்/"வடகிழக்கு பருவமழை காலத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நெல் மணியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்" நெல் சாகுபடி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தல், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%ல் இருந்து 19%ஆக உயர்த்தியது மத்திய அரசு, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் கோரிக்கை நெல் ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்