தற்போதைய செய்திகள்

நெல் கொள்முதல் விவகாரம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்...!

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22%ஆக உயர்த்த பரிந்துரை

மத்திய அரசுக்கு உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்/"வடகிழக்கு பருவமழை காலத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நெல் மணியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்" நெல் சாகுபடி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தல், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%ல் இருந்து 19%ஆக உயர்த்தியது மத்திய அரசு, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்த தமிழக அரசு சார்பில் கோரிக்கை நெல் ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா