தற்போதைய செய்திகள்

#BREAKING|| நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்/22 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட நிலையில், 19 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் என தகவல்/நடப்பு கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது/நடப்பு சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது/டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததால் இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவினர் ஆய்வு செய்தனர் /ஆய்வின் அடிப்படையில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த ஒப்புதல் என தகவல்/கோப்புக்காட்சி/5/நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19% ஆக உயர்வு?

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு