தற்போதைய செய்திகள்

#BREAKING|| நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்

தந்தி டிவி

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் என தகவல்/22 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு அரசு அனுமதி கேட்ட நிலையில், 19 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் என தகவல்/நடப்பு கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது/நடப்பு சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது/டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததால் இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவினர் ஆய்வு செய்தனர் /ஆய்வின் அடிப்படையில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்த ஒப்புதல் என தகவல்/கோப்புக்காட்சி/5/நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19% ஆக உயர்வு?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை