தற்போதைய செய்திகள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பெண் பேராசிரியரை கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் அனுராதா, மாணவர்களிடையே சாதிய ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தினுள் பேராசிரியர் அனுராதா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் போராட்டம் நடத்தப்பட்டது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்