தற்போதைய செய்திகள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்!! போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

சாதிய ரீதியாக பேசிய பச்சையப்பா கல்லூரி பெண் பேராசிரியரை கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் அனுராதா, மாணவர்களிடையே சாதிய ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தினுள் பேராசிரியர் அனுராதா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் போராட்டம் நடத்தப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ