தற்போதைய செய்திகள்

வெளியூர் சென்ற நகை பட்டறை ஓனர்..ஊர் திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தந்தி டிவி

திருச்சி சந்துகடை அருகே சவுந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வந்துள்ளார்... இவர் வேதாத்திரி நகரில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கிய நிலையில், இன்று காலை மீண்டும் பழைய வீட்டிற்கு வந்துள்ளார்...

அப்போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்து 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதைக் கண்டு ஜோசப் அதிர்ச்சி அடைந்தார்... இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ