தற்போதைய செய்திகள்

வெளியூர் சென்ற நகை பட்டறை ஓனர்..ஊர் திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தந்தி டிவி

திருச்சி சந்துகடை அருகே சவுந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வந்துள்ளார்... இவர் வேதாத்திரி நகரில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கிய நிலையில், இன்று காலை மீண்டும் பழைய வீட்டிற்கு வந்துள்ளார்...

அப்போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்து 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதைக் கண்டு ஜோசப் அதிர்ச்சி அடைந்தார்... இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?