தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் வெளிநபர் மது விற்பனை..அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூரில் வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்த விவகாரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேட்டூர் குருவப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநபர் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, குருவப்பாடி டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகனை பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்