தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் வெளிநபர் மது விற்பனை..அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூரில் வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்த விவகாரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேட்டூர் குருவப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநபர் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, குருவப்பாடி டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகனை பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை