தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் வெளிநபர் மது விற்பனை..அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூரில் வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்த விவகாரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேட்டூர் குருவப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநபர் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, குருவப்பாடி டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகனை பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு