தற்போதைய செய்திகள்

வீட்டு வெளியில் மசாஜ் சென்டர் உள்ளே பாலியல் தொழில் சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

வீட்டு வெளியில் மசாஜ் சென்டர் உள்ளே பாலியல் தொழில் சென்னையில் பயங்கரம்

தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது, பாலியல் தொழில் நடந்து வந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த இடைத்தரகர்களான வினோத், மூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம் பெண்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பான விசாரணையில், கடந்த 3 மாதங்களாக, வீட்டை வாடகைக்கு எடுத்து மஜாஜ் சென்டர் என்ற பெயரில், இணையதளத்தில் விளம்பரம் செய்து, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்