தற்போதைய செய்திகள்

“எங்க ஆட்சிதான் நடக்குது...ஒரு ஆணியும் புடுங்க முடியாது“ - திமுக பிரமுகர் மிரட்டும் ஆடியோ

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த சுப்பையா குளம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தூர்வாரப்பட்டது. இந்த பணியில் ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகளவில் மணல் தோண்டப்படுவதாகவும், தோண்டப்படும் மணல்கள் அப்பகுதிக்கு பயன்படுத்தப்படாமல், பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் ஷாஜி என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையில், திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் என கூறி ஷாஜியை தொடர்பு கொண்ட ஜெகன், இவ்விவகாரம் தொடர்பாக அவரை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரவி வருகிறது.

NEET | Arrest | நாட்டையே அதிரவைத்த நீட் மோசடி விவகாரம் - வரிசைகட்டி தூக்கும் போலீஸ்

CM Vijay | PM Modi | பிரதமரை சந்திக்கிறார் CM விஜய்.. அடுத்தடுத்த முக்கிய சந்திப்பு

Thiruma ``அப்போது ஆதவ்க்கு போன் போட்டேன்.. அதன்பின் தேர்தல் முடிவுகள் வரும்வரை..’’ திருமா பேச்சு

CM Vijay | Delhi | PM Modi | மின்னல் வேகத்தில் பறந்த கார்.. CM விஜய்யோடு செல்வதுயார் யார்?

ADMK | முடியவே முடியாது என நிற்கும் ஈபிஎஸ் - CVS, SPVக்கு உச்சகட்டஷாக் நியூஸ்?