தற்போதைய செய்திகள்

"அதிமுக பொதுக்குழு.. தமிழக அரசும் முடிவெடுக்கும்" - ஓபிஎஸ் மகன் பேட்டி

அதிமுகவின் பொதுக்குழுவை நடத்துவது குறித்து தமிழக அரசும், முடிவெடுக்கும் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ரவீந்திரநாத், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரை சந்தித்ததாகவும் , இதை அரசியலாக்குவதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும் கூறினார். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றும், தற்போது பொதுக்குழு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசும் இது தொடர்பாக ஒரு முடிவெடுக்கும் என கூறிய அவர், நீதிமன்றத்தை நாடி சட்ட வல்லுநர்களும் முடிவெடுப்பார்கள் என எம்.பி. ரவீந்திரநாத் அப்போது தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை