தற்போதைய செய்திகள்

பங்குனி உத்திர தேரோட்டத்தில்.. ஓபிஎஸ் சாமி தரிசனம்!

தந்தி டிவி
• தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். • வழக்கமாக தேரோட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார். • ஆனால் அவரது தாய் மறைவு காரணமாக ஓ.பன்னீர் செல்வம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. • தேர் நிற்கும் நிலைக்கு சென்ற பின்பு ஓ.பன்னீர்செல்வம் தேரை வணங்கி வழிபாடு செய்தார் .

BREAKING || IranIsraelWar | Trump |திடீர் திருப்பம்..முடிவுக்கு வருகிறதா போர்? -அறிவித்தார் டிரம்ப்

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி