தற்போதைய செய்திகள்

பங்குனி உத்திர தேரோட்டத்தில்.. ஓபிஎஸ் சாமி தரிசனம்!

தந்தி டிவி
• தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். • வழக்கமாக தேரோட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார். • ஆனால் அவரது தாய் மறைவு காரணமாக ஓ.பன்னீர் செல்வம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. • தேர் நிற்கும் நிலைக்கு சென்ற பின்பு ஓ.பன்னீர்செல்வம் தேரை வணங்கி வழிபாடு செய்தார் .

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்