தற்போதைய செய்திகள்

ஒன்றாக கேள்வி கேட்ட ஓ.பி.எஸ் மகன், கனிமொழி எம்.பி... மத்திய அரசு சொன்ன பதில்

தந்தி டிவி
• ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். • அதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். • அதில், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5 புள்ளி 25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். • டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலை மதிக்க முடியாத கல்வெட்டுகளை ஒரே தளத்தில் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை