தற்போதைய செய்திகள்

"ஈபிஎஸ் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்" - ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் கடும் சாடல்

தந்தி டிவி
• எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் உயிரைக் கொடுத்து வளர்த்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி அழித்துக் கொண்டிருப்பதாக, ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் விமர்சித்துள்ளார். • இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், பதவியும், பணமும் நீங்கும்போது, உண்மை தன்மை புரிந்து, தான் செய்தது தவறு என, எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவரும் என்றார். • ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இருபெரும் தலைவர்கள் வளர்த்த பேரியக்கத்தை, எடப்பாடி பழனிசாமி அழித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். • மேலும், இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளுடன் போராடி காத்திருப்பதாகவும், ஜெய பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை