தற்போதைய செய்திகள்

"ஈபிஎஸ் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்" - ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் கடும் சாடல்

தந்தி டிவி
• எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் உயிரைக் கொடுத்து வளர்த்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி அழித்துக் கொண்டிருப்பதாக, ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் விமர்சித்துள்ளார். • இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், பதவியும், பணமும் நீங்கும்போது, உண்மை தன்மை புரிந்து, தான் செய்தது தவறு என, எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவரும் என்றார். • ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இருபெரும் தலைவர்கள் வளர்த்த பேரியக்கத்தை, எடப்பாடி பழனிசாமி அழித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். • மேலும், இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளுடன் போராடி காத்திருப்பதாகவும், ஜெய பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்