தற்போதைய செய்திகள்

மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி ..மாநிலங்களவையை ஒத்தி வாய்ப்பு

தந்தி டிவி

எல்லை பிரச்சனையை விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும், இந்திய - சீன எல்லை பிரச்சனையை கையிலெடுத்த எதிர்கட்சி உறுப்பினர்கள், அது குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்திய மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்