தற்போதைய செய்திகள்

மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி ..மாநிலங்களவையை ஒத்தி வாய்ப்பு

தந்தி டிவி

எல்லை பிரச்சனையை விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும், இந்திய - சீன எல்லை பிரச்சனையை கையிலெடுத்த எதிர்கட்சி உறுப்பினர்கள், அது குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்திய மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை