தற்போதைய செய்திகள்

தோனிக்கு ஆபரேஷன்..அடுத்த IPL-ல் விளையாடுவது..?CSK ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

தந்தி டிவி

சென்னை அணியின் கேப்டன் தோனி முழங்கால் காயம் தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறவுள்ளதாக, அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார். சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முழங்கால் காயத்துடனேயே விளையாடினார். இந்தநிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், முழங்கால் காயம் தொடர்பாக தோனி மருத்துவர்களின் ஆலோசனையை பெறவுள்ளதாகவும், அறுவை சிகிச்சை தேவையென்று மருத்துவர்கள் கூறினால், அதனை செய்துகொள்வது குறித்து தோனியே முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார். தோனி அடுத்தாண்டு விளையாடுவது குறித்து முற்றிலும் அவரே முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்