தற்போதைய செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல்நாளே பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்தநிலையில் நாளைய தினமே மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்கள், இலவச சீருடை ஆகியவை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சீருடை அணிந்து வரும் பள்ளி மாணவர்கள், பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு