தற்போதைய செய்திகள்

கேரளாவில் அணைகள் திறப்பு - கரையோர மக்களுக்கு கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் கனமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் வெள்ளப்பெருக்கால் மணியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தொடர் வெள்ளநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்