தற்போதைய செய்திகள்

நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதாக புகார்.. ஊட்டியில் பரபரப்பு

தந்தி டிவி
• சிறியூர் மாரியம்மன் கோவில் கோவில் நடை சாத்தப்பட்டு திருவிழா முடிந்ததையடுத்து கடை வைத்திருந்த அனைவரையும் வெளியேறுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். • இது குறித்து வனத்துறையினருக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சீகூர் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. • இதனால் ஆத்திரம் அடைந்த நரிக்குறவர் இன மக்கள் வாழைத்தோட்டம் சோதனை சாவடி பகுதியில் வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • இதனை அடுத்து அங்கு வந்த மசினகுடி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி உதகை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ