தற்போதைய செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம்... "ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்" - எர்ணாவூர் நாராயணன்

தந்தி டிவி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார். அந்த கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. அதில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை இந்த முறையில் ஆளுநர் திருப்பி அனுப்பினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எர்ணாவூர் நாராயணன் எச்சரித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்