தற்போதைய செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம்... "ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்" - எர்ணாவூர் நாராயணன்

தந்தி டிவி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார். அந்த கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. அதில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை இந்த முறையில் ஆளுநர் திருப்பி அனுப்பினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எர்ணாவூர் நாராயணன் எச்சரித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை