தற்போதைய செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம்... "ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்" - எர்ணாவூர் நாராயணன்

தந்தி டிவி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார். அந்த கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. அதில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை இந்த முறையில் ஆளுநர் திருப்பி அனுப்பினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எர்ணாவூர் நாராயணன் எச்சரித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ