தற்போதைய செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம்... "ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்" - எர்ணாவூர் நாராயணன்

தந்தி டிவி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார். அந்த கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. அதில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை இந்த முறையில் ஆளுநர் திருப்பி அனுப்பினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எர்ணாவூர் நாராயணன் எச்சரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்