அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றின் மேற்கூரையில் துளையிட்டு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லாவில் உள்ள பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு, போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.