தற்போதைய செய்திகள்

ஒரு திருட்டுக்கு இன்னொரு திருட்டு - ஷார்ப் திருடர்கள் செய்த முரட்டு சம்பவம்

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே, மளிகைக்கடை சுவரில் துளையிட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

பார்வதிபுரம் பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் இருந்து டிரில்லிங் மெஷினை திருடிய நபர்கள், அருகே உள்ள மளிகை கடையின் சுவரில் துளையிட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்களை திருடிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வடசேரி போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ