தற்போதைய செய்திகள்

ஒரு திருட்டுக்கு இன்னொரு திருட்டு - ஷார்ப் திருடர்கள் செய்த முரட்டு சம்பவம்

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே, மளிகைக்கடை சுவரில் துளையிட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

பார்வதிபுரம் பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் இருந்து டிரில்லிங் மெஷினை திருடிய நபர்கள், அருகே உள்ள மளிகை கடையின் சுவரில் துளையிட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணம், மளிகை பொருட்களை திருடிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வடசேரி போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி