தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து உயிர் பலி... - கழுத்தை நெறிக்கும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கும் சீனா

தந்தி டிவி

சீனாவில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பால் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் டிசம்பர் 7 அன்று அகற்றப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தலைநகர் பெய்ஜிங்கில் முன்னாள் சீன அரசு ஊடகப் பத்திரிகையாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்