தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து உயிர் பலி... - கழுத்தை நெறிக்கும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கும் சீனா

தந்தி டிவி

சீனாவில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பால் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் டிசம்பர் 7 அன்று அகற்றப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தலைநகர் பெய்ஜிங்கில் முன்னாள் சீன அரசு ஊடகப் பத்திரிகையாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை