தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து உயிர் பலி... - கழுத்தை நெறிக்கும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கும் சீனா

தந்தி டிவி

சீனாவில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பால் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் டிசம்பர் 7 அன்று அகற்றப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தலைநகர் பெய்ஜிங்கில் முன்னாள் சீன அரசு ஊடகப் பத்திரிகையாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..