தற்போதைய செய்திகள்

'இதுக்கு ஒரு கோடியா..?' ஒரே மாதத்தில் குண்டும், குழியுமாக மாறிய சாலை - ஆத்திரமடைந்த ஊர் மக்கள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியில் இருந்து அங்கநாதவலசை வரை, ஒரு மாதத்திற்கு முன்னதாக 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தார் சாலை போடும் நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்