தற்போதைய செய்திகள்

கார்த்திகை தொடங்கிய பத்தே நாளில்.. சபரிமலையில் மலை போல் குவிந்த காணிக்கை | sabarimala

தந்தி டிவி

வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெசபரிமலையில் 10 நாள்களில் 52 கோடி ரூபாய் ரிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள் நீக்கப்பட்டதால், அதிகளவு பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால், கடந்த 10 நாள்களில் 52 கோடியே 55 லட்ச ரூபாய், கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்