தற்போதைய செய்திகள்

கார்த்திகை தொடங்கிய பத்தே நாளில்.. சபரிமலையில் மலை போல் குவிந்த காணிக்கை | sabarimala

தந்தி டிவி

வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெசபரிமலையில் 10 நாள்களில் 52 கோடி ரூபாய் ரிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள் நீக்கப்பட்டதால், அதிகளவு பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால், கடந்த 10 நாள்களில் 52 கோடியே 55 லட்ச ரூபாய், கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!