தற்போதைய செய்திகள்

தோழியை பறிகொடுத்த வேதனை ஒருபுறம்.. இழுத்தடிக்கும் வழக்கு மறுபுறம்.. நடிகை யாஷிகாவுக்கு மீண்டும் ஒரு சோதனை

தந்தி டிவி

கார் விபத்து வழக்கு - யாஷிகா ஆனந்த் மீண்டும் ஆஜராக உத்தரவு

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் யாஷிகா ஆனந்த்

மார்ச் 27ஆம் தேதி ஆஜரான நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் விளக்கம்

மீண்டும் ஜூலை 27ல் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2021 ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகே கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு

விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணித்த அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார்

OPS || CM Stalin || CM-ஐ சந்தித்த பின் OPS சொன்ன `ஒரு’ வார்த்தை.. தமிழக அரசியல் போக்கே மாறியது..!

CM Stalin | OPS | பல திருப்பங்களுடன் நிறைவடைந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்..

CM Stalin | OPS | உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்சட்டென மீடியா முன் வந்து CM சொன்ன வார்த்தை

🔴LIVE: OPS | DMK | திமுகவுடன் கூட்டணியா..? OPS பரபரப்பு பிரஸ்மீட்

CM Stalin | OPS | பேரவையில் OPS கொடுத்த மாஸ் ரியாக்‌ஷன்.. "திமுகவுடன் உறுதி"