தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாய் கடலை நோக்கி நகர்ந்த.. 'ஆலிவ் ரிட்லி' ஆமைக்குஞ்சுகள் - காண்போர் கண்ணை பறிக்கும் காட்சிகள்

தந்தி டிவி
• கடல் வளத்தை காக்கும் வகையில், நாகையில் அரியவகை ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது. • கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள், அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. • இந்த முட்டைகளை சேகரித்துவரும் நாகை மாவட்ட வனச்சரக அலுவலர்கள், குஞ்சு பொரிப்பகம் அமைத்து, முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பாதுகாத்து, கடலில் விடுகின்றனர். • அதன்படி, 350 ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்ட நிலையில், அவை தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன...

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை