தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாய் கடலை நோக்கி நகர்ந்த.. 'ஆலிவ் ரிட்லி' ஆமைக்குஞ்சுகள் - காண்போர் கண்ணை பறிக்கும் காட்சிகள்

தந்தி டிவி
• கடல் வளத்தை காக்கும் வகையில், நாகையில் அரியவகை ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது. • கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள், அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. • இந்த முட்டைகளை சேகரித்துவரும் நாகை மாவட்ட வனச்சரக அலுவலர்கள், குஞ்சு பொரிப்பகம் அமைத்து, முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பாதுகாத்து, கடலில் விடுகின்றனர். • அதன்படி, 350 ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்ட நிலையில், அவை தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன...

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்