தற்போதைய செய்திகள்

"நம்ப வைத்து கழுத்தறுத்த மகன்.. கருணை கொலை செஞ்சிருங்க" - உச்சக்கட்ட வேதனையில் மூதாட்டி

தந்தி டிவி

தன்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கூறி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 70 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார். வீராபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி செல்லம்மாள், தனது மகனும் மருமகளும் தனது சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு, தன்னைக் கவனிக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து மூதாட்டி செல்லம்மாளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்