தற்போதைய செய்திகள்

"நம்ப வைத்து கழுத்தறுத்த மகன்.. கருணை கொலை செஞ்சிருங்க" - உச்சக்கட்ட வேதனையில் மூதாட்டி

தந்தி டிவி

தன்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கூறி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 70 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார். வீராபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி செல்லம்மாள், தனது மகனும் மருமகளும் தனது சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு, தன்னைக் கவனிக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து மூதாட்டி செல்லம்மாளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி