தற்போதைய செய்திகள்

செல்லாததாகி போன ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• 2016 - ஆம் ஆண்டின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாகி போன ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட கூறிய தனிப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. • இது குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்லாததாகி போன, ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் குறித்து 12 வாரங்களுக்குள் முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்