தற்போதைய செய்திகள்

செல்லாததாகி போன ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• 2016 - ஆம் ஆண்டின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாகி போன ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட கூறிய தனிப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. • இது குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்லாததாகி போன, ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் குறித்து 12 வாரங்களுக்குள் முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை