தற்போதைய செய்திகள்

செல்லாததாகி போன ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• 2016 - ஆம் ஆண்டின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாகி போன ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட கூறிய தனிப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. • இது குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்லாததாகி போன, ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் குறித்து 12 வாரங்களுக்குள் முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்