தற்போதைய செய்திகள்

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி கொலை...கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் குடியிருப்பை சேர்ந்தவர் மூதாட்டி கோவிந்தம்மாள். இவர் தனது விவசாய நிலத்திற்கு இரவில் தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அங்கு, வயல் வெளியில் தலையில் வெட்டு காயங்களுடன் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு கொலையாளிகளை தேடி வருகின்றனர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?