தற்போதைய செய்திகள்

எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்துச் சிதறி 3 பேர் பரிதாப பலி

தந்தி டிவி

அர்ஜெண்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு தொட்டி ஒன்று வெடித்துச் சிதறியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிளாசா ஹுயின்குல் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியாத நிலையில், அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு