தற்போதைய செய்திகள்

எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்துச் சிதறி 3 பேர் பரிதாப பலி

தந்தி டிவி

அர்ஜெண்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு தொட்டி ஒன்று வெடித்துச் சிதறியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிளாசா ஹுயின்குல் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியாத நிலையில், அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"