தற்போதைய செய்திகள்

விநாயகர் கோயிலை இடித்த அதிகாரிகள்... தாங்க முடியாமல் கதறி அழுத்த மக்கள்... தண்டையார்பேட்டையில் பரபரப்பு...

தந்தி டிவி

தண்டையார்பேட்டை கோயிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் பகுதியிலுள்ள விநாயகர் கோயில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்தால், அதனை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கோயிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை