தற்போதைய செய்திகள்

விநாயகர் கோயிலை இடித்த அதிகாரிகள்... தாங்க முடியாமல் கதறி அழுத்த மக்கள்... தண்டையார்பேட்டையில் பரபரப்பு...

தந்தி டிவி

தண்டையார்பேட்டை கோயிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் பகுதியிலுள்ள விநாயகர் கோயில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்தால், அதனை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கோயிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்