தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தந்தி டிவி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.

பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, ஆர்டிஓ ஆய்வு.

பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் ஆய்வு.

ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மாணவி மரணம் தொடர்பாக ஜூலை 17ல் நடந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்