தற்போதைய செய்திகள்

"3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் சலுகை"- இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

தந்தி டிவி

மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு பாலிசிகளை புதுபிக்க சலுகை அளிக்குமாறு, காப்பீடு நிறுவனங்களை, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா மரணங்கள் தொடர்பான ஆயுள் காப்பீடு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஆயுள் காப்பீடு நிறுவனங்களிடம் கூறியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்