தற்போதைய செய்திகள்

"3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் சலுகை"- இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

தந்தி டிவி

மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு பாலிசிகளை புதுபிக்க சலுகை அளிக்குமாறு, காப்பீடு நிறுவனங்களை, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா மரணங்கள் தொடர்பான ஆயுள் காப்பீடு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஆயுள் காப்பீடு நிறுவனங்களிடம் கூறியுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்