தற்போதைய செய்திகள்

"3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் சலுகை"- இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

தந்தி டிவி

மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு பாலிசிகளை புதுபிக்க சலுகை அளிக்குமாறு, காப்பீடு நிறுவனங்களை, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா மரணங்கள் தொடர்பான ஆயுள் காப்பீடு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஆயுள் காப்பீடு நிறுவனங்களிடம் கூறியுள்ளது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்