தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பயங்கர தீ விபத்து.. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

பின்னர், தகவலந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

அதிர்ஷ்டவமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்பட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி