தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பயங்கர தீ விபத்து.. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

பின்னர், தகவலந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

அதிர்ஷ்டவமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்பட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்