தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பயங்கர தீ விபத்து.. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

பின்னர், தகவலந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

அதிர்ஷ்டவமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்பட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"