தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பயங்கர தீ விபத்து.. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

பின்னர், தகவலந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

அதிர்ஷ்டவமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்பட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்