தற்போதைய செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து.. தமிழர்களின் நிலை என்ன? - 3 நாட்களுக்கு பின் வந்த நல்ல தகவல்

தந்தி டிவி

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில், தமிழ்நாடு அதிகாரிகள் குழு, ஒடிசா சென்று விட்டு நேற்று இரவு சென்னை திரும்பியது. அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த குழுவினர், கோரமண்டல் ரயிலில் 127 பேர் முன்பதிவு செய்து சென்னைக்கு பயணம் செய்ய இருந்ததாகவும், அதில் 17 பேர் பயணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும், அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறிய குழுவினர், ரயில் விபத்து சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் விரிவாக விளக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்....

Nellai | Suspectdeath | காருக்குள் எரிந்து கிடந்த சடலங்கள் - நெல்லையில் உச்சகட்ட அதிர்ச்சி

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு