தற்போதைய செய்திகள்

நாட்டையே புரட்டிய ஒடிசா ரயில் விபத்து.. ரயில்வே பொது மேலாளர் அதிரடி நீக்கம் | Odisha train accident

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து நடந்த ஒரு மாதத்திற்கு பின்பு, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக, அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்