தற்போதைய செய்திகள்

நாட்டையே புரட்டிய ஒடிசா ரயில் விபத்து.. ரயில்வே பொது மேலாளர் அதிரடி நீக்கம் | Odisha train accident

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து நடந்த ஒரு மாதத்திற்கு பின்பு, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக, அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு