தற்போதைய செய்திகள்

நாட்டையே புரட்டிய ஒடிசா ரயில் விபத்து.. ரயில்வே பொது மேலாளர் அதிரடி நீக்கம் | Odisha train accident

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து நடந்த ஒரு மாதத்திற்கு பின்பு, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக, அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை