தற்போதைய செய்திகள்

நாட்டை அதிர வைத்த ஒடிசா ரயில் விபத்து..3 பேர் கைது -சிபிஐ அதிரடி

தந்தி டிவி

ஒடிசாவின் பாலாசோா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம்2-ஆம் தேதி, மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மூத்த பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மரணம் விளைவிக்கக் கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றுக்காக இந்தியன் தண்டனைச் சட்டத்தின் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை