அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா ஈபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 9ஆக குறைந்தது.