தற்போதைய செய்திகள்

தூங்கும் போது பாம்பு கடித்து செவிலியர் துடிதுடித்து பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கியபோது பாம்பு கடித்து செவிலியர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியை சேர்ந்தவர் செவிலியர் பார்கவி. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் பார்கவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்