தற்போதைய செய்திகள்

தூங்கும் போது பாம்பு கடித்து செவிலியர் துடிதுடித்து பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கியபோது பாம்பு கடித்து செவிலியர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியை சேர்ந்தவர் செவிலியர் பார்கவி. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் பார்கவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி