தற்போதைய செய்திகள்

விதிகளை மீறி நம்பர் பிளேட்... ஒரே நாளில் 4,132 வாகனங்களுக்கு அபராதம்

தந்தி டிவி
• சென்னையில், விதிகளை மீறி நம்பர் ப்ளேட் பொருத்தியதாக, ஒரே நாளில் நான்கு ஆயிரத்து 132 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. • திருட்டு வாகனங்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, அரசு அறிவித்துள்ள அளவில் நம்பர் பிளேட்டுகளை பொருத்தும்படி, வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வந்தனர். • இந்நிலையில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்