தற்போதைய செய்திகள்

அணு உலை மையங்கள் பாதுகாக்கப்பட்டவை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்...

தந்தி டிவி

கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயத்தில் இருந்து நம் நாட்டில் உள்ள அணு உலைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர், தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்றார். அணுக்கழிவுகள் வெளியேற்றத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதாக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்