தற்போதைய செய்திகள்

அணு உலை மையங்கள் பாதுகாக்கப்பட்டவை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்...

தந்தி டிவி

கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயத்தில் இருந்து நம் நாட்டில் உள்ள அணு உலைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர், தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்றார். அணுக்கழிவுகள் வெளியேற்றத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதாக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ