தற்போதைய செய்திகள்

நுரை நுரையாக காட்சியளிக்கும் நொய்யல் ஆறு... துர்நாற்றத்தில் தவிக்கும் மக்கள் | KOVAI | RIVER

தந்தி டிவி

கோவை சூலூர் நொய்யல் ஆற்றில் மிதக்கும் நுரை, துர்நாற்றத்துடன் காற்றில் பறந்து செல்வதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். சூலூர் பட்டணம் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில், கழிவு நீரும் ஆகாயத்தாமரைகளும் நிறைந்து காணப்படுவதால், தண்ணீரில் நுரை எழுந்துள்ளது. பனி போல் படர்ந்து, துர்நாற்றத்துடன் காற்றில் பறந்து செல்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்