தற்போதைய செய்திகள்

இனி வீட்டிலேயே செய்து கொள்ளலாம் இலவச டயாலிசிஸ் - வந்தாச்சு புதிய திட்டம்

தந்தி டிவி

கேரளாவில் வீட்டில் இருந்தே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். டயாலிசிஸ் திரவம், பெரிட்டோனியல் டயாலிசிஸுக்குத் தேவையான வடிகுழாய்கள் மற்றும் துணைப் பொருட்கள் மருத்துவமனைகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாக மாவட்ட மருத்துவமனைகளில் இதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்