தற்போதைய செய்திகள்

கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கல்குவாரியில் கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் ஜல்லி உடைக்கும் கிரசரில் தங்கி பணியாற்றி வருகிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த காதேஸ்வர்போரோ. இவர் கிரஸர் இயந்திரத்தை துடைக்கும் எதிர்பாராத விதமாக பெல்டில் சிக்கிய இடது கையை இழுக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் சூப்பரவைசர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி