தற்போதைய செய்திகள்

கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கல்குவாரியில் கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் ஜல்லி உடைக்கும் கிரசரில் தங்கி பணியாற்றி வருகிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த காதேஸ்வர்போரோ. இவர் கிரஸர் இயந்திரத்தை துடைக்கும் எதிர்பாராத விதமாக பெல்டில் சிக்கிய இடது கையை இழுக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் சூப்பரவைசர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி