தற்போதைய செய்திகள்

அமெரிக்காவை மிரட்டிய வட கொரியா இளைஞர்கள் - அச்சத்தில் தென் கொரியா

தந்தி டிவி
• அமெரிக்கா - தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,ஞாயிறு அன்று காலை மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருநாடுகளையும் மிரட்டியுள்ளது, வட கொரியா. • இந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் இருந்து ஏவப்பட்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகமும், தென் கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தின. • அமெரிக்கா - தென் கொரியாவிற்கு இடையேயான ராணுவ ஒத்திகை தொடங்கப்பட்ட பிறகு வட கொரியா நடத்தும் மூன்றாவது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்