தற்போதைய செய்திகள்

அமெரிக்காவை மிரட்டிய வட கொரியா இளைஞர்கள் - அச்சத்தில் தென் கொரியா

தந்தி டிவி
• அமெரிக்கா - தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,ஞாயிறு அன்று காலை மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருநாடுகளையும் மிரட்டியுள்ளது, வட கொரியா. • இந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலில் இருந்து ஏவப்பட்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகமும், தென் கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தின. • அமெரிக்கா - தென் கொரியாவிற்கு இடையேயான ராணுவ ஒத்திகை தொடங்கப்பட்ட பிறகு வட கொரியா நடத்தும் மூன்றாவது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்