தற்போதைய செய்திகள்

'கர்ப்பிணி முதல் சிறுவர்கள் வரை'.. வட கொரியாவின் கொடூர தண்டனைகள் - உலகை அதிரவிட்ட பகீர் ரிப்போர்ட்

தந்தி டிவி
• சர்வாதிகார ஆட்சியில் உள்ள வட கொரியாவில் நடைபெறும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை தென் கொரிய அரசு வெளியிட்டுள்ளது. • 1953 வரை ஒரே நாடாக இருந்த கொரியா, பின்னர் இரண்டாக பிரிக்கப்பட்டது. வட கொரியா சர்வாதிகார பாதையிலும், தென் கொரியா ஜனனாயக பாணியில் செல்லத் தொடங்கின. • மூன்று தலைமுறையாக ஒரே குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியில் சிக்கியுள்ள வட கொரியாவில், மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. • வட கொரியாவின் முதல் அதிபர் கிம் இல் சங்கின் புகைபடத்தை சுட்டிக் காட்டியபடி, தனது வீட்டில் நடமனாடிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. • தென் கொரியாவில் இருந்து வெளியான வீடியோக்களை பார்த்தற்காகவும், போதை மருந்துகளை பயன்படுத்தியதற்காகவும்16 முதல் 17 வயதுடைய 6 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. • ஓரின சேர்க்கையாளர்கள், நாட்டை விட்டு தப்பி செல்ல முயல்பவர்கள் மற்றும் மத குருமார்களை சுட்டுக் கொல்ல வட கொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆணையிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை