தற்போதைய செய்திகள்

ஏவுகணை ஏவிய வட கொரியா.. கொரியாவில் கடும் பதற்றம்..

தந்தி டிவி

கொரிய தீபகற்பத்தின் மேற்கில் உள்ள கடலை நோக்கி வடகொரியா ஏராளமான சீர்வேக ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமைதான் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION