தற்போதைய செய்திகள்

சீன எல்லையில் மாயமான குண்டுகள் - திடீர் ஊரடங்கை அறிவித்தார் அதிபர் கிம்

தந்தி டிவி
• ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமானதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். • சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. • இந்தத் தகவல் கிம் ஜாங் உன்னிற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாயமான துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை அந்நகரில் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்