தற்போதைய செய்திகள்

சீன எல்லையில் மாயமான குண்டுகள் - திடீர் ஊரடங்கை அறிவித்தார் அதிபர் கிம்

தந்தி டிவி
• ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமானதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். • சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. • இந்தத் தகவல் கிம் ஜாங் உன்னிற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாயமான துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை அந்நகரில் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை