தற்போதைய செய்திகள்

சீன எல்லையில் மாயமான குண்டுகள் - திடீர் ஊரடங்கை அறிவித்தார் அதிபர் கிம்

தந்தி டிவி
• ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமானதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். • சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. • இந்தத் தகவல் கிம் ஜாங் உன்னிற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாயமான துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை அந்நகரில் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்