தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் விவகாரம் - "இணையத்தில் தவறாக பரவி இருந்தால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தந்தி டிவி
• வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்?. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி வீடியோக்கள். • சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்?. • சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை. • அடுத்த வாரம் வரும் ஹோலி பண்டிக்கைக்காகவே சொந்த ஊர் செல்வதாக வட மாநில தொழிலாளர்கள் சிலர் விளக்கம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்