தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் விவகாரம் - "இணையத்தில் தவறாக பரவி இருந்தால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தந்தி டிவி
• வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்?. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி வீடியோக்கள். • சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்?. • சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை. • அடுத்த வாரம் வரும் ஹோலி பண்டிக்கைக்காகவே சொந்த ஊர் செல்வதாக வட மாநில தொழிலாளர்கள் சிலர் விளக்கம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை