தற்போதைய செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி... பாஜக நிர்வாகிக்கு எதிராக வழக்குகள் பதிவு

தந்தி டிவி
• வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிக்கு எதிரான வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது. • உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. • தூத்துக்குடி வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள அவர், திருப்பூர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். • இந்ந மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உம்ராவ் மீதான வழக்குகளின் விவரங்களை அளிக்க காவல் துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை