தற்போதைய செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி... பாஜக நிர்வாகிக்கு எதிராக வழக்குகள் பதிவு

தந்தி டிவி
• வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிக்கு எதிரான வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது. • உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. • தூத்துக்குடி வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள அவர், திருப்பூர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். • இந்ந மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உம்ராவ் மீதான வழக்குகளின் விவரங்களை அளிக்க காவல் துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா